நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 180,062 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 25,147 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 117,038 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் 2,774 பேர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டுள்ளதோடு 651 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.
இதேவேளை, மொடர்னா தடுப்பூசி 171 பேருக்கு முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 6,628 பேர் மொடர்னா தடுப்பூசியை இரண்டாவது தடவையாக பெற்றுக் கொண்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு