அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் விசேட வழிகாட்டல்களை நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதற்கிணங்க வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு உட்பட்ட செயற்திட்டங்கள் தவிர்ந்த வேறு எந்த செயற்திட்டங்களுக்கும் நிதி கோருவதை தவிர்த்து கொள்ளுமாறும் நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள