பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பர்தா அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சிலர், இந்திய உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர்.
எனினும் பர்தா தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது.
அதேநேரம் கர்நாடகாவில் நடப்பதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் இந்த மனு விசாரணை செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்
அத்துடன் பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவின் பள்ளி ஒன்றில் சீருடை அணியுமாறு வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து, முஸ்லிம் மாணவிகள் பர்தாவை, அணிந்து வந்த நிலையில், இந்து மாணவிகள் காவித்துண்டை அணிந்து வந்தமை காரணமாக பதற்ற நிலை உருவானது.
.இதனையடுத்தே கர்நாடகாவின் சில பள்ளி மாணவிகள், உயர்நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்தனர்.
யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள
இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
