நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மின் பிறப்பாக்கி செயற்பாட்டில் காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில