கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே வசமாக சிக்கியுள்ளான்.
கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஜே ஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடி சென்றிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து லொட்டரி எண்களும் மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லொட்டரில் ஒரு சீட்டுக்கு கணிசமான பரிசு விழுந்தது. இதை அறிந்த பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றான்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடினான்.
பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சசிகலா த
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ
உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான
