21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் கலந்துக்கொண்டனர். தற்போது வீரர் தீர செயல்கள் புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப
கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய
கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
