வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் போது கோவிட் தொற்று ஏற்பட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS
இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்