எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த பல வாரங்களாக டொலர் பற்றாக் குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாள் தோறும் மின்சார தடை ஏற்பட்டது. எனினும், கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் விநியோகம் சீர் செய்யப்பட்டமையால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி வரையிலும் மின்சாரம் துண்டிகப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக் குறையை நிவர்த்திகும் முகமாக இந்தியா, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
எரிபொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது