கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களில் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்த தகவலை வெளியிட்டார்.
இதுவரையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்களும், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களுமே அதிகமான உள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் யாரும் கோவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை என்பதனை உறுதியாக கூற முடியும். இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப