இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக களுத்துறை பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல தளுவத்த பிரகதி மாவத்தைக்கு அருகில் கடற்கரை புதர் ஒன்றுக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் கொலை என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நீதவான் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை