மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது.
அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், பிள்ளைகளுக்கு தேயைான உணவு வகைகள் இல்லாமல் போகும் என எச்சரித்துள்ளார்.
அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்றுக்கு 230 ரூபா வழங்கப்படுகின்ற போதும் வெளியில் டொலர் ஒன்று 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக