பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வேலியால் சிறுவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டி எனும் பின்தங்கிய பிரதேசத்தில் தென்னையில் கட்டப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின் வேலியில் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு விறகு சேகரிக்கச் சென்ற ரியாஸ் முகம்மது அசீக் (வயது 13), முகமது இப்ராஹிம் (வயது 13) ஆகிய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப