இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டு செல்வதென்ற திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதையும் தாண்டி, பலர் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று விடலாம் என்ற நோக்கில் வெளிநாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
தொழில் நிமித்தம், சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய எண்ணுபவர்களுக்கு மொழிப்பிரச்சினை என்ற ஒன்று ஏற்படலாம்.
அந்தவகையில், ஜப்பானிய மொழி மற்றும் சீன மொழியினை இலவசமாக கற்கும் ஒரு வாய்ப்பு இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்றது.
25 வாரங்களுக்கு உட்பட்ட இந்த சான்றிதழ் கற்கைநெறி முற்றிலும் இலவசமானது, அத்துடன் அவரவர் இருக்கும் பிர தேசத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
18 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைவரும் இந்த சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய