எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தை கூட்டினாலும், சஜித் காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்து வந்தாலும் யார் என்ன கூறினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
கொரோனா தொற்றால் செய்ய முடியாமல் போன விடயங்கள் அடுத்து வரும் வருடங்களில் மக்களுகாக செய்யப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்சர், அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை