உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல் 27-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் அரசு கட்டிடம் முதல் மருத்துவமனை, பள்ளி என எதுவும் தப்பவில்லை. பெரியோர் முதல் குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரஷியாவின் தாக்குதலில் அதிக அளவில் சேதமடைந்த நகரில் கார்கிவ் நகரும் ஒன்று. இங்குள்ள மகப்பேறு மருத்துவ மையத்தில் இரினா என்ற பெண் மருத்துவர் தலைவராக உள்ளார். இவரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது இன்ஸ்டராகிராம் கணக்கை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘இன்று (16 மணி நேரத்திற்கு முன்பு) நான் எனது சமூக சேனல்களை இரினாவிடம் வழங்குகிறேன். இவர் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மண்டல மகப்பேறு மையத்தின் தலைவராக உள்ளார். உக்ரைனில் உள்ள கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறார். உக்ரைனில் உயிர்களை காப்பாற்ற இரினா மற்றும் சுகாதார ஊழியர்கள் செய்யும் வரும் அற்புதமாக பணியை மேலும் வெளிப்படுத்த எனது ஸ்டோரி உதவியாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
