பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக, விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் விமானம் தரையில் விழுந்த போது வேறு எதுவும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் விமான படை தலைமையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மன்சேரா அருகே விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
