சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறுநீர் பையிலிருந்து கண்ணாடி டம்ளர் ஒன்றினை அகற்றியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் சுமார் 8 செ.மீற்றர் அகலத்தில் சிறுநீர்ப்பையில் செவ்வக வடிவில் கல் போன்று பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரித்த போது, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பம் பெறுவதற்கு கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக சிறுநீர்ப்பையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த மருத்துவர்கள், ‘சிஸ்டோலிதோடோமி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் அப்பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளனர்.
தற்போது அப்பெண் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ 2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் ப சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட் உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
