ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.
ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், 2000 கூடுதலாக டாங்கி அழிப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என ஜேர்மன் ஊடகங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநாமதேயமாக இருக்க விரும்பிய நாடாளுமன்ற ஆதாரம் கூறியுள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்" என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"இது எங்களை பெருமைப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனுக்கு உதவ நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
