இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடு ஒன்றின் கொன்சோல் ஜெனரலாக கடமையாற்றி வரும் பலம்பொருந்திய இராஜதந்திரி ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சியில் தொடர்பாடல் விவகாரங்களுக்கு இந்த இராஜதந்திரி பொறுப்பாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் பணியாளர்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
குறித்த இராஜதந்திரி ஓர் மிருகம் என பெண் பணியாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். பணியாளர்களை மிக இழிவாக திட்டுவதாகவும் தரக்குறைவாக நடாத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்குலக நாட்டின் ஊடாகவும் இராஜதந்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை