நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான ஒரு மாத காலப் பகுதியில் 25 மனித படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் கடுகஸ்தோட்டையில் தீ விபத்துச் சம்பவத்தில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் தவிர மேலும் 25 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான படுகொலைகளில் நான்கு சம்பவங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய அனைத்து சம்பவங்களும் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் காமினி லொகுகேவின் பாதுகாப்பு வாகன சாரதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த சம்பவங்களில் உள்ளடங்குகின்றது.
கூரிய ஆயுதங்களினால் தாக்குதல், தடிகளினால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ