நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குமாறு அவர் பணித்ததாகவும் கூறப்படுகின்றது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்த மஹிந்த, அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய