உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்திய தடை குறித்து கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விவரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை மோசமடையப் போகிறது, உக்ரைன் நகரங்கள் மோசமான தாக்கங்களை சந்திக்கப் போகின்றன.
ரஷ்ய இராணுவம் சிறு சிறு குழுக்களாக உக்ரைன் நகரங்களுக்குள் ஊடுறுவும் சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தொலைத்தொடர்பு வலையமைப்பை பயன்படுத்தி இதன்போது தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள்.
அதைக்கண்டறிந்த பின் உக்ரைன் அரசு ஒன்றை செய்தது, தங்களுடைய இந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு ஊடாக ரஷ்ய தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வருவதை அவர்கள் தடை செய்தார்கள் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
