விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தான் வகித்து வரும் தொழில் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு கூறும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
சாத்தியமான சமமான விநியோகத்தை
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்