கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் உக்ரேனிய பொதுமக்கள் சிறப்பு புலம்பெயர்ந்தோர் அல்லாத பிரிவின் கீழ் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் எலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனியர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை” நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை”இன் கீழ் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் பர்மா, ஹெய்ட்டி, சிரியா மற்றும் ஏமன் ஆகியவை நாடுகளின் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
https://twitter.com/i/status/1499513490389745666
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
