இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அணியினர் புதிய உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த போட்டியை நேரில் காண அவரின் தாயார், மனைவி மற்றும் மகள் மைதானத்திற்கு வரவுள்ளனர்.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்களின் விபரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
