விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரிட்டிஷ் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்துள்ளார்.
“ரஷ்ய அதிபர் இப்போது சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
உக்ரைனில் அல்லது ரஷ்யாவில் செயல்படும் ஒவ்வொரு தளபதியும், சட்டவிரோத உத்தரவுகளை எதிர்கொண்டால், அது பொதுமக்களை குறிவைத்து அல்லது வேறுவிதமாக, தளங்களைத் தாக்கினால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரணை செய்வதை அறிவார்கள்.
சட்டவிரோதமான உத்தரவுகளைப் பின்பற்றினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இறுதியில் சிறையில் முடிவடையும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர்கள் இப்போது அறிந்திருக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர்
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
