நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இதில் எவ்வித கட்சி பேதமுமின்றி ராஜபக்சர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி பாரிய மக்கள் பேரணியுடன் கொழும்பை சுற்றிவளைக்கவுள்ளோம்.
இதில் 69 இலட்சம் மக்களையும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி