உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வைக் கைப்பற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் ரஷ்ய தரப்பிலும், உக்ரேனிய தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் முயற்சிகளின் விளைவாக உக்ரைனின் சில பகுதிகளில் சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரில், உக்ரைன் ராணுவ தாக்குதலின் போது, ரஷ்ய படைகள் ராணுவ வாகனங்களை கைவிட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உக்ரைன் மாகாணமான ககோவாவில் உள்ள சப்லேஹா நகரில் ரஷ்யாவின் எம்டி-எல்பு என்ற ராணுவ டாங்கியை ரஷ்ய ராணுவத்தினர் கைவிட்டனர்.
அதனால், அந்த ராணுவ டாங்கி பல நாட்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், அப்பகுதியில் வசிக்கும் உக்ரேனியர்கள் சிலர் கைவிடப்பட்ட ரஷ்ய இராணுவ டாங்கியில் சிறுநீர் கழிக்கிறார்கள்.
ரஷ்ய ராணுவ டாங்கியில் உக்ரைனியர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய ராணுவ டாங்கிகளில் உக்ரைன் கொடியையும் ஏற்றினர்.
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
