உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
எனினும் அவ்வாறான திட்டங்கள் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
1945 இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் வகையில், ரஷ்யா, தனது வருடாந்த இராணுவ அணிவகுப்பை இன்று மே 9ஆம் திகதியன்று மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களிலும் நடத்தி வருகிறது.
ரஷ்யர்கள் பெரும் தேசபக்திப் போர் என்று அழைக்கும் இந்த போரில், எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய இழப்பாக சுமார் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.
இந்தநிலையில் இன்றைய வெற்றித்தினத்தில் உக்ரைன் மீதான முழுமையான போரை புட்டின் பிரகடனப்படுத்தலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டபோதும், ரஷ்ய அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. 
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
