அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின்
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்