காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக் களத்தில் தற்போது பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரட்டியக்கப்பட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சில கும்பல் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போன்றவற்றை அடித்து உடைத்து தீ வைத்துள்ள நிலையில் போராட்டக் களம் யுத்தக் களமாக காட்சி அளிக்கின்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கலகக் காரர்கள் அவரது வாகனத்திற்கு கல்லெறிந்து கலைத்து விரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட