இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்ஷ சகோதரர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிகின்றனர். இந்நிலையில் இன்று டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளியான பிரபல திரைப்படமான பாகுபலி-1இல் மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னின் மிகப்பெரிய சிலையும் இவ்வாறான பாணியில் உடைக்கப்பட்டமை போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய