காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.
கொழும்பில் இரண்டு போராட்டத் தளங்களில் அமைதியான போராட்டக்காரர்கள் ஆயுதம் ஏந்திய ராஜபக்ச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்களன்று நாடு முழுவதும் அதுதான் நடந்தது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரதமரின் பதவி விலகலுடன்;, அமைச்சர்கள் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது,
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட நமது தாய்நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மீட்டெடுக்கும் மற்றும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான பணிக்காக நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டியது காலத்தின் தேவை.
இது, இலங்கை அதன் அனைத்து குடிமக்களுடன் அழியும் முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் அரசாங்க ஆதரவாளர்கள் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்களை பெண்கள், சிறுவர்கள், மதகுருமார் என்று பாராமல் தாக்கினர்.
இதனையடுத்து திங்கட்கிழமை நடந்த மோதல்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்;, பிரதேச சபைத் தலைவர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா