பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.
அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர்.

இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண
ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந “இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம
