போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 42 பிரதிநிதிகள் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய படையினர் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் குழுவினர் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
விசாரணையாளர்கள், இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
