நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. கோட்டாபய ராஜபக்சவான விடயம் நேற்று பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலர் தம்மால் வாக்களிக்க முடியவில்லை என கூறினார்.
இதனையடுத்து அவர்களை ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு அழைத்து ஆதரவா இல்லையா என சபாநாயகர் கேட்டார்.
இந்த நிலையிலேயே பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேகா எம்.பியைப் பார்த்து சபாநாயகர் “கோட்டாபய ராஜபக்ச” எனக்கூறிவிட்டு உடனடியாக சிரித்து சமாளித்து சரத் பொன்சேகா என அழைத்தார்.
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று