உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவலர்கள் தம்மிடம் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனையடுத்து சரணடைந்த உக்ரைனிய துருப்பினரை ரஷ்யர்கள், பேருந்துகளில் ஏற்றிச்சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோலில் ரஷ்யப் படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்குண்டிருந்த உக்ரைன் படையினரே கிரெம்ளின் படைகளிடம் சணரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் க
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக Jan25 பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி Jan26 அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட