நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீனா முன்வந்துள்ளது.
அதற்கமைய, கடன் சுமையை இலகுபடுத்துவது தொடர்பில் உதவுவதற்கு சீனா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முறையான கடன் மீள் செலுத்துகை தொடர்பில் இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
