ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசு தொலைக்காட்சி தெரிவித்தது: ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவலர்களின் உறுப்பினரான கர்னல் ஹசன் சையத் கோடாய், தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் அவரை ஐந்து முறை சுட்டுக் கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஈரானில் இயங்கி வரும் இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புரட்சிக் காவலர்களின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கர்னல் ஹசன் சையத் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்
