பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் டேங்கர் கப்பல்களில் 600 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேங்கி நிற்கிறது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, உலக சந்தையில் அறியப்பட்ட ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தின.
போருக்கு முன்பு தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 67 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய துறைமுகங்களில் அரை பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐரோப்பிய யூனியன் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக
