.
ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த செலவில் நாய் வேஷம் அணிந்து நாயாக மாறியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவருக்கு நீண்ட நாட்களாக ஒரு விசித்திரமான ஆசை இருந்தது. அவர் விலங்குகளை நேசிக்கிறார் மற்றும் ஒரு விலங்கு ஆக விரும்புகிறார்.
டோகோ நீண்ட நாட்களாக விரும்பிய காரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்காக ஜெப்பெட் என்ற ஆடை நிறுவனத்தை தொடர்பு கொண்டு, முழுமையான உண்மையான நாய் போன்று தோற்றமளிக்கும் ஆடை வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.
இந்நிறுவனம் 12 லட்சம் ரூபாய் செலவில் பேன்ட்களை பிரத்யேகமாக தயாரித்து வழங்கியுள்ளது. பேன்ட் அணிந்திருக்கும் போது நிஜ நாய் போல் காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://t.co/qehDpvev59
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்
ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பே
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்
