'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான் ஆயிஷாவை பல முறை ஸ்பர்ஸிக்க முயன்றுள்ளேன் .அவளை நேசித்தேன் .ஆனால் என்னால் முடியாமல் போனது .கடந்த 27ம் திகதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்று எடுத்து வருவதை பார்த்தேன் .நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன்.நான் அப்போது பிரதான பள்ளி வாசலுக்கு அருகில் தான் இருந்தேன்.
அங்கிருந்து அவள் பின்னால் சென்று அவளைத் தொட்டு அழைத்து செல்ல முயன்றேன்.அவள் என்னோடு வர விரும்பவில்லை.அவள் சப்தமிட்டு கத்துவதால் வாயை துணியால் கட்டி ,கீழே உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு தூக்கிச்சென்று அவளை வீட்ஸ்பரிஷிக்க முயன்றேன் .அவள் அதை எதிர்த்தாள் .
அத்துடன் அவளை வீட்டுக்கு அனுப்ப பயமாக இருந்தது .என்னைப்பற்றி வீட்டுக்கு சொல்லி விடுவாள் என்றும் அதன் பிறகு எனக்கு என் வீட்தீர்க்கும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன்.அதனால் நான் அவளது வாயில் ஒரு துனியை வைத்து இறுக்கினேன் .அதன் பிறகு சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து என் முழங்கால்களால் கழுத்தை நெரித்து கொன்றேன்.என்று பண்டாரகம ,அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர் போலீசாரிடம் வாக்கு மூலம்,அளித்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கொடூர விஷயமாக கவலையுற்ற செய்திருந்தது
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச