உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
டுவிட்டரின் ஸ்பாம் போட் கணக்குகள் அல்லது போலி டுவிட்டர் கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்காவிட்டால், டுவிட்டரை கொள்வனவு செய்யப் போவதில்லை என மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மஸ்க், தனது சட்டத்தரணிகள் ஊடாக டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
229 மில்லியன் டுவிட்டர் பயனர்களில் எத்தனை போலிக் கணக்குகள் உண்டு என்பதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் இந்த விபரங்களை கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் போலிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்க மறுத்தால் தாம் இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய முனைப்புக்களை கைவிட நேரிடும் என மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ர
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றி
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
