உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ரஷ்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில்,உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும், சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் தெரிவித்துள்ளார்.

வியன்னாவில் நடைபெற்ற இராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ
