துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக அமெரிக்காவில் பாரிய பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அடுத்து, கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அமெரிக்கா முழுவதும் இந்த பேரணிகளை நடத்தினர்.
பேரணிகளில் பங்கேற்றவர்கள், "சுடப்படுவதில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்" போன்ற முழக்கங்களை ஏந்தியிருந்தனர்.



இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தப் போராட்டங்களை ஆதரவு தெரிவித்துள்ளார். துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
2022, மே 24 அன்று டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ரொப் எலிமெண்டரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து நியூயார்க்கின் பஃபேலோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட பின்னரே அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாடு மீதான புதிய கோரிக்கைகளுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.

யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் த
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
