ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும் மற்றையது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும் அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்து விடப்படுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி