கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ் கட்டணம் உயர்கிறது. அரசு பஸ் உள்பட அனைத்து பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பஸ்களில் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக பாராலிம்பிக் உயரம் தாண்டுத தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக் ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட் கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
