ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச உள்ளமையினால் குடும்பத்திற்குள் குழப்பம் வேண்டாம் எனவும், கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச தந்தைக்கு தொடர்ச்சியாக அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தினால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுவதினை மனோஜ் ராஜபக்ச விரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந