மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி Nuwan Bopage தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
ஸ்மித் சஞ்சீவாஸ், கவ்ஷன் சார்டு, டிஎம் சங்கல்பா, நிரோஷ், தனுக தர்ஷனா, ஆயேஷ்மந்த ராஜபக்ஷ , புபுது ஜெயசுந்தர, ஆன்மிலா மதுவந்த, தனுகா ஆன்மிலா, மனீஷா ஜெயசுருரியா, அதுல்க் சமிந்தா, சதுரங்க வர்ணபுரா, சந்தன பாலசூரியா, பிரியந்தி, முகமது நிஹாத், ஜனக் வீரப்பன், நிஹாத் முகமது தவ்ஹீத், சந்தன் பாலசூரியஸ், ஹர்ஷா அ விதுர்ஸ்ங், ஹர்ஷ விதுரங்க, உதயகுமார் பிரசாந்த், திலீப்குமார், பிரதீப் குமார் பிரகாஷ், அருணநாதன், ஈஷன் தரிசன ரணசிங்ஹர், ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர் என்பவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
இலங்கையின
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ