இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட பேரிக்காய் ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அங்கு பொதுமக்களிடம் பணம் இல்லை.
ராஜபக்சே சீனாவிடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார் என்று அவர் மீது வியாபாரிகள் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-
இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. இதுவே மிகப்பெரிய பிரச்சினை. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. இதன் காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் பணம் இல்லாததால் எந்த வியாபாரமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட